
ஆடுகள்
ஆடுகள் விற்பனை படு ஜோர்!
- By --
- Wednesday, 30 Oct, 2024
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த வீரகனூரில் தீபாவளியை முன்னிட்டு 2 ஆயிரம் ஆடுகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளது. இதன் சந்தை மதிப்பு ₹2 கோடி என மதிப்பிடப்படுகிறது. இதே போன்று, தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆடுகள் விற்பனை பட்டாசு விற்பனைக்கு இணையாக நடந்து வருகின்றன. கால் நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரு மகிழ்வு கொண்டுள்ளனர்.