
அறிவு நாணயம் எனப்படுவது....
யார் இந்த ஔரங்கசீப் ?
- By --
- Tuesday, 17 Dec, 2024
"படுகை தழல்"- என்ற வரலாற்று நாவல் வழியாக பிற் காலச் சோழர்களின் மனிதாபிமானமற்ற "சனாதானப் போக்கு"-களை தோலுரித்துக் காட்டிய நாவலாசிரியர் புலியூர் முருகேசன் எழுதியுள்ள மற்றுமொரு வரலாற்றுப் பதிவு.
இந்திய துணைக் கண்டத்தை சுமார் 48- ஆண்டுகள் ஆட்சி புரிந்த மொகலாய மன்னர் ஔரங்கசீப் பற்றிய வரலாற்று நாவல். இந்திய வரலாற்று வெளியில் அதிகமான அவதூறுகளுக்கு உள்ளாக்கப்பட்ட மன்னரின் உண்மையான முகத்தை வெளிக் கொண்டு வர பெரும் முயற்சி எடுத்தள்ள நண்பர் புலியூர் முருகேசனை வாழ்த்தி வரவேற்கும்.... @வண்ணப்பலகை - மின்னிதழ்
(17, டிசம்பர், 2024 )